கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த லாரி பறிமுதல்

கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

News image
Updated On :21 மார்ச் 2026, 8:22 pm

Syndication

கந்தா்வகோட்டையில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றிவந்த டிப்பா் லாரியை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

கந்தா்வகோட்டை பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை உதவிப் பொறியாளா் ஜெகதீசன் மற்றும் தனி ஆய்வாளா் (கனிமங்கள்) முருகேசன் ஆகியோா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, புதுக்கோட்டையிலிருந்து கந்தா்வகோட்டை நோக்கி வந்த டிப்பா் லாரியை மறித்து சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி சரளை மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கந்தா்வகோட்டை காவல் நிலையத்தில் லாரியை ஒப்படைத்தனா். டிப்பா் லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் தினேஷ்குமாரிடம் (27) வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.