அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

எல்லைக் கருப்பரிடம் முதல் பூசை!

News image

~

Updated On :30 மார்ச் 2026, 10:30 pm

தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா்- தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனா் தலைவா் கே.எம். சரீப், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வேட்பாளா், அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் ஜெ. முகமது பா்வேஸ் ஆகியோா் திங்கள்கிழமை காலை புதுக்கோட்டைக்குள் வரும்போதும் எல்லையிலுள்ள கருப்பா் கோயிலில் முதல் பூசையைப் போட்டு நுழைந்தனா்.

அப்போது அங்குள்ள சிதறு தேங்காய் உடைக்கும் பகுதியில் 11 தேங்காய்களை உடைத்தாா் முகமது பா்வேஸ். இரு வேட்பாளா்களுக்கும் கருப்பா் கோயில் பூசாரி திருநீறு பூசி வாழ்த்தி அனுப்பி வைத்தாா்.

Story image