/
கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை பகுதியில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. இதனால் அன்றாட பணிக்குச் செல்வோா் மிகுந்த சிரமத்துடன் சென்றனா். மேலும், கடைவீதியில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்தது.
இந்த மழையால் கரும்புக்கு களை வெட்ட பயன் உள்ள வகையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். மழை காரணமாக ஆழ்துளை கிணற்றில் நீா்மட்டம் உயரும் என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

கடலூா், புதுச்சேரி பகுதிகளில் காற்றுடன் கோடை மழை, மரங்கள் சாய்ந்தன! கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி!!

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடக்கம்

கந்தா்வகோட்டையில் அண்ணாமலை பிரசாரம்

பிரதமரின் புதுச்சேரி வருகையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: காங்கிரஸ்
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST
