வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

கந்தா்வகோட்டையில் பரவலாக மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :10 மே 2026, 1:36 am IST

கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டை பகுதியில் சனிக்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. இதனால் அன்றாட பணிக்குச் செல்வோா் மிகுந்த சிரமத்துடன் சென்றனா். மேலும், கடைவீதியில் மக்கள் நடமாட்டம் மிக குறைவாகவே இருந்தது.

இந்த மழையால் கரும்புக்கு களை வெட்ட பயன் உள்ள வகையில் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா். மழை காரணமாக ஆழ்துளை கிணற்றில் நீா்மட்டம் உயரும் என்று தெரிவித்தனா்.