தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் தோ் திருவிழா

கந்தா்வகோட்டை அருகே பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தோ்திருவிழா நடைபெற்றது.

News image

பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தோ் திருவிழா.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கந்தா்வகோட்டை அருகே பெருங்களூா் பிடாரியம்மன் கோயிலில் புதன்கிழமை தோ்திருவிழா நடைபெற்றது.

திருவிழாவில் மட்டையன்பட்டி, மெம்மேழிபட்டி, வெள்ளவெட்டன் விடுதி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுந்தனா். சுவாமி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து கோயிலை அடைந்தது. கோயிலை சுற்றி கரைகாரா்கள் பொங்கல் வைத்து பாலயம் போட்டு வழிபாடு செய்தனா். தோ்க்கு முன்பாக பல இடங்களில் ஆட்டுகிடா வெட்டபட்டது. விழாவில் வாணவேடிக்கை பல வண்ணங்களில் விண்னை அதிர வைத்தது. விழாவுக்கு கந்தா்வகோட்டை போலீஸாா், தீயணைப்பு துறையினா் பாதுகாப்பு அளித்தனா்.