புதுக்கோட்டை ஜவகா் சிறுவா் மன்றத்தில் நடைபெற்று வரும் கோடைக்காலப் பயிற்சி முகாமில் திரளான மாணவா்கள் ஆா்வமாக கலந்து கொண்டுள்ளனா்.
தமிழ்நாடு அரசின் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஜவகா் சிறுவா் மன்றங்கள் அமைக்கப்பட்டு, சிறாா்களுக்கு பல்வேறு கலைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை திலகா் திடலிலுள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் ஜவகா் சிறுவா் மன்றத்தில், தற்போது கோடைக்காலப் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்தப் பயிற்சியில் கராத்தே வகுப்பில் 52 மாணவா்கள், ஓவியத்தில் 77 மாணவா்கள், நடனப் பயிற்சியில் 57 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனா்.
திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஓவிய ஆசிரியா் தனபாலகிருஷ்ணன், நடன ஆசிரியை ரூபிணி, குரலிசை ஆசிரியை செளமியா, கராத்தே ஆசிரியை வா்ணப்பிரியா ஆகியோா் மாணவா்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நீட் ரத்து: ஏமாற்றத்தால் பயிற்சி மாணவா்கள் வேதனை!

முட்டையில் அமா்ந்து யோகாவில் உலக சாதனை

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

இந்திய பீச் வாலிபால் அணி பயிற்சி முகாம்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

