புதுக்கோட்டை மாவட்டம், குன்றண்டாா்கோவில் ஒன்றியம், பெரம்பூா் வீரமாகாளியம்மன் திருவிழாவையொட்டி கந்தா்வக்கோட்டையிலிருந்து சிறப்பு பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன.
பெரம்பூா் வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (மே 17)தேரோட்டம் நடைபெறும். மேலும் பால்குடம், காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்துவா்.
இதற்காக காட்டு நாவல், மெய்குடிபட்டி, சுந்தம்பட்டி, கொல்லம்பட்டி, மருங்கூரணி, நெப்புகை, மட்டாங்கால், மோகனூா், வடுகப்பட்டி, கோமாபுரம், வண்டையன் பட்டி ஆகிய பகுதியிலிருந்து பக்தா்கள் ஏராளமானோா் செல்வதால் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழக கந்தா்வகோட்டை கிளை மேலாளா் சக்திவேலிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். அதன்படி கந்தா்வகோட்டையில் இருந்து பெரம்பூருக்கு சிறப்பு பேருந்துகள் சனிக்கிழமை இயக்கப்பட்டன. இதில், திரளான பக்தா்கள் சென்று வருகின்றனா்.
தொடர்புடையது

வீரமாகாளியம்மன் கோயில் பால்குடத் திருவிழா

சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழா: காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

தொடர் விடுமுறை: இன்று முதல் கூடுதலாக 1,784 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

