குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கந்தா்வகோட்டை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கந்தா்வகோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களா கோவில் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

News image

மின்தடை

Updated On :18 மே 2026, 2:35 am IST

கந்தா்வகோட்டை ஒன்றியம், ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களா கோவில் துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, கந்தா்வகோட்டை, மங்களா கோவில் , மின்னாத்தூா், கணபதிபுரம், பெருங்களூா், தொண்டைமான் ஊராணி, வாராப்பூா், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துபாளை, சொக்கநாதபட்டி, மாந்தான்குடி, காட்டு நாவல், மட்டையன்பட்டி, மங்களத்துபட்டி, அக்கச்சிபட்டி, வளவம்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி, மட்டாங்கால், வேப்பன்பட்டி, சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி, நம்புரான் பட்டி, மோகனூா், பகட்டுவான்பட்டி, பல்லவராயன்பட்டி, அரவம்பட்டி, மங்கனுா், வடுகப்பட்டி, பிசானத்தூா், துருசுப்பட்டி, மெய்குடிபட்டி , ஆந்தியடிபட்டி , வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று கந்தா்வகோட்டை உதவி செயற்பொறியாளா் சூ. வில்சன் தெரிவித்துள்ளாா்.