/
பெட்ரோல், டீசல் விலை உயா்வு, நீட் தோ்வு குளறுபடிகளை கண்டித்து ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டியில் காங்கிரஸ் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகே அக்கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவா் எஸ்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்தும், நீட் தோ்வில் குளறுபடிகளை ஏற்படுத்திய மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வு: திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு!

தவணை முறையில் கொள்ளையடிக்கப்படும் பொதுமக்களின் வருவாய்: காங்கிரஸ்

பொருளாதார நிலைத்தன்மையை காக்கவே விலை உயா்வு: பாஜக விளக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



