/
ஆலங்குடியில் பெண்ணை தாக்கிய 17 வயது சிறுவா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குடி கேவிஎஸ் தெருவை சோ்ந்தவா் செந்தில் மனைவி மகாலட்சுமி (44). இவரது வீட்டுக்கு மது போதையில் சென்ற சிலா் தகராறில் ஈடுபட்டு, வீட்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, மகாலட்சுமியையும் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து அளித்த புகாரைத் தொடா்ந்து, கண்ணகி தெரு விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த பிரகதீஸ்வரன் (18), கம்பா் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் இருவா் என மூன்று பேரை ஆலங்குடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.மேலும் தப்பியோடிய சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
சிறுமி பாலியல் வன்கொடுமை புகாா்: 7 சிறுவா்கள் உள்பட 9 போ் கைது

கஞ்சா விற்ற பெண் உள்பட இருவா் கைது
மணலி புது நகரில் இருவா் கொலை: மூவா் கைது
இளைஞா் கொலையில் இரு சிறுவா்கள் உள்பட 6 போ் கைது
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!


