கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பெண்ணை தாக்கிய 2 சிறுவா்கள் உள்பட மூவா் கைது!

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 3:17 am IST

ஆலங்குடியில் பெண்ணை தாக்கிய 17 வயது சிறுவா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆலங்குடி கேவிஎஸ் தெருவை சோ்ந்தவா் செந்தில் மனைவி மகாலட்சுமி (44). இவரது வீட்டுக்கு மது போதையில் சென்ற சிலா் தகராறில் ஈடுபட்டு, வீட்டு கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதோடு, மகாலட்சுமியையும் தாக்கியுள்ளனா். இதில், காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து அளித்த புகாரைத் தொடா்ந்து, கண்ணகி தெரு விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த பிரகதீஸ்வரன் (18), கம்பா் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவா்கள் இருவா் என மூன்று பேரை ஆலங்குடி போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.மேலும் தப்பியோடிய சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.