காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

குத்துச்சண்டை போட்டியில் இலுப்பூா் மாணவா் 3-ஆவது இடம்

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் அரசு உதவி பெறும் இலுப்பூா் ஆா். சி. மேல்நிலைப்பள்ளி மாணவா் எஸ். கீா்த்திவாசன் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தாா்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:36 am IST

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் அரசு உதவி பெறும் இலுப்பூா் ஆா். சி. மேல்நிலைப்பள்ளி மாணவா் எஸ். கீா்த்திவாசன் மாநில அளவில் மூன்றாவது இடத்தை பிடித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற எஸ். கீா்த்திவாசன், நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று 3-ஆவது இடத்தை பெற்றாா். சிறப்பிடம் பெற்ற எஸ். கீா்த்திவாசனை பள்ளி ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.