தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகே கிணறு தோண்டிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
வல்லம் அருகே செல்லப்பன்பேட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் போசங்கு (55). இவர் மற்ற தொழிலாளிகளுடன் இணைந்து அப்பகுதியில் உள்ள கிணற்றில் மே 9-ம் தேதி தூர் வாரிக் கொண்டிருந்தாராம். இவர் மேலே நின்று கொண்டு மண் கூடையை வாங்கும்போது தவறி கீழே விழுந்தாராம்.
இதில், பலத்தக் காயமைடந்த போசங்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


