மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சிலை கடத்தல் வழக்கில் மேலும் ஒருவருக்கு ஜாமீன்

காஞ்சிபுரம் சிலை கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:55 am

DIN

காஞ்சிபுரம் சிலை கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் 3 பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு புதன்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆரியபெரும்பாக்கத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுந்தரமூர்த்தி நாயனார் ஐம்பொன் சிலை கடத்தல் தொடர்பாக மகேந்திரன், சேகர், தட்சிணாமூர்த்தி, கார்த்திகேயன் ஆகியோரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக கும்பகோணம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதில், மகேந்திரன், சேகர்,  தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு கடந்த 22-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.   இதைத்தொடர்ந்து, கார்த்திகேயனுக்கு பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நீதிபதி புதன்கிழமை ஜாமீன் வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.