பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம்
பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் என்.நித்தியானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் என்.நித்தியானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செயலர் ஏ.ஜி.மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் வழக்குரைஞர்களின் சேம நல நிதியை ரூ.5.25 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...