யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் என்.நித்தியானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 2:08 am

DIN

பட்டுக்கோட்டையில் வழக்குரைஞர்கள் சங்கக் கூட்டம் அதன் தலைவர் என்.நித்தியானந்தம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. செயலர் ஏ.ஜி.மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் வழக்குரைஞர்களின் சேம நல நிதியை ரூ.5.25 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர், துணை முதல்வர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.