திருப்புறம்பியம் பகுதிகளில் நவம்பர் 18 மின்நிறுத்தம்

Updated on
1 min read

கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (நவ.18) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் திருப்புறம்பியம், நீலத்தநல்லூர், தேவனாஞ்சேரி, இன்னம்பூர், கொந்தகை,  திருவைக்காவூர், பொன்பேத்தி, சத்தியமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று 
தமிழ்நாடு மின்சார வாரியத்தின்இயக்குதலும் பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் வீரராகவன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com