காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகக் கதவை காவிரி டெல்டா மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புதன்கிழமை மாலை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ரயிலடியில் இருந்து ஒருங்கிணைப்பாளர் அருண்சோரி தலைமையில் 50-க்கும் அதிகமான மாணவர்கள் அஞ்சலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர், அஞ்சலக வாயில் கதவை இழுத்து மூடினர். மேலும், அலுவலகம் முன் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மே மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.93% ஆக உயர்வு!

மமதாவுக்கு எதிரான திரிணமூல் காங். அணியில் 64 எம்எல்ஏ-க்கள்! நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அழைப்பு!

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy


