வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார்: அமைச்சர் துரைக்கண்ணு பேட்டி

காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்கச் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:47 am

காவிரி மேலாண் மை வாரியத்தை அமைக்கச் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு எந்த வகையில், எந்த முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டுமோ, அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்குத் தமிழக அரசு சீரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.