பேராவூரணி அண்ணாசிலை அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும், அதைத் தட்டிக் கேட்காத தமிழக அரசைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பட்டது. மாநில கொள்கைப் பரப்புச் செயலர் திலீபன் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ராவணபிரபு, செயலர் சக்திவேல், உழவர் பாசறைச் செயலர் சிவராமன், தொகுதி செயலர் பரக்கத்அலி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதன்மைக் கல்வி அலுவலா் பணி ஓய்வு
மின் ஊழியா்களை பணி செய்யவிடாமல் தாக்கிய இளைஞா் கைது

வெயிலால் கருகும் மல்பெரி இலைகள்: பட்டுக்கூடு உற்பத்தி 20% பாதிப்பு?
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

