/
மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கும்பகோணம் நகரப் பகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி குடிநீர் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கும்பகோணம் நகராட்சி பகுதிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவுகளை சீர்செய்யும் விதமாகவும், மாதாந்திர பராமரிப்பு பணிக்காகவும் நீரேற்றம் நிறுத்தப்பட உள்ளதால் ஏப். 19 ஆம் தேதி ஒரு நாள் கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ஆர்சிபி வெற்றிக்காக யாக சாலை பூஜை நடத்திய ரசிகர்கள்!

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்

சாய் அபயங்கர், ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணுவுக்கு கார் பரிசளித்த சூர்யா!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


