பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கேரளத்துக்கு வெள்ள நிவாரண நிதி

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு வழங்குவதற்காக பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி பகுதியிலுள்ள பள்ளிவாசல்கள்

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு வழங்குவதற்காக பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி பகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் சார்பில் வசூலிக்கப்பட்ட  நிதி அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி ஜமாத்சபை தலைவர்களிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி  பகுதியில் உள்ள 12 பள்ளி வாசல்கள் சார்பில் ஜமாத் சபையை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 60 வழங்கப்பட்டது. இந்த நிதியை அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி ஜமாத் சபை தலைவர்கள் பி.ஏ.முகம்மது நஜீப், ஜே.ஏ.அக்பர் உள்ளிட்டோரிடம் 12 பள்ளிவாசல்களை சேர்ந்த நிர்வாகிகள் வழங்கினர். வரைவோலையாக வழங்கப்பட்ட இந்த நிதி கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.