வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பிப். 24-இல் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பிப். 24-ஆம் தேதி சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:57 am

DIN

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பிப். 24-ஆம் தேதி சிறப்புக் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பு ஊசி மார்ச் 1-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை 21 நாள்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பிப். 24-ஆம் தேதி பகல் 11 மணியளவில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தேசிய கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் மார்ச் மாதத்தில் கால்நடை பராமரிப்புத் துறையால் தெரிவிக்கப்படும் நாளில்,  இடத்தில், அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள், நான்கு மாதத்துக்கு மேற்பட்ட பசு மற்றும் எருமைக்கன்றுகளைக் கொண்டு வந்து கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.