புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மயிலாடுதுறை-திருச்சி இடையே தடையின்றி ரயில் இயக்க கோரிக்கை

மயிலாடுதுறை-திருச்சி இடையே தடையின்றி ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :25 மே 2018, 4:03 am IST

மயிலாடுதுறை-திருச்சி இடையே தடையின்றி ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ. கிரி, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவின் விவரம்:
ரயில் மார்க்கமாக தற்போது கூடுதல் பயணிகள் பயணித்து வருவதால் மயிலாடுதுறை - திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களையும் தடையின்றி இயக்கவும், பயணிகள் வசதி கருதி மயிலாடுதுறை - திருச்சி, தஞ்சை - விழுப்புரம், தஞ்சை - காரைக்கால், மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கங்களில் கூடுதல் ரயில்கள் மற்றும் ரயில் பெட்டிகளை இயக்க தெற்கு ரயில்வே முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.