கும்பகோணம் அபிநயா பரதநாட்டிய பள்ளி சார்பில் 7 மாணவிகளுக்கு சலங்கை அணியும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் பரதநாட்டியம் கற்றுக் கொண்ட மாணவிகள் எம். சன்மதி, எம். ஆர்த்தி, எம். மோனிகா, டி. ஹரிதா, வி. மௌத்திகா, எஸ். ரதிஸ்ரீ, ஆர். சம்யுக்தா ஆகியோருக்கு குரு வி. விஜயமாலதி சலங்கை அணிவித்தார்.
இதையடுத்து மாலை கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் இந்த மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள் உள்ளிட்டோர் மாணவிகளை வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!

தடுப்புக் காவலில் ஒருவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


