தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஏரி, குளங்களில் மழைநீரை சேமிக்க தமாகா வலியுறுத்தல் 

ஏரி, குளங்களில் மழைநீரை சேமி க்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  வலியுறுத்தியுள்ளது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:49 am IST

ஏரி, குளங்களில் மழைநீரை சேமி க்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி  வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட தமாகா தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ஆர்.ரெங்கராஜன் அனுப்பிய மனு: 
மாவட்டம் முழுவதிலும் தேவையான இடங்களில் தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
மழைநீரை ஏரி, குளங்களில் முறையாக சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாளுக்கு நாள் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதைத் தடுக்க, ஆதார விலையை உயர்த்தி தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.