ஏரி, குளங்களில் மழைநீரை சேமி க்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட தமாகா தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான என்.ஆர்.ரெங்கராஜன் அனுப்பிய மனு:
மாவட்டம் முழுவதிலும் தேவையான இடங்களில் தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
மழைநீரை ஏரி, குளங்களில் முறையாக சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாளுக்கு நாள் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருவதைத் தடுக்க, ஆதார விலையை உயர்த்தி தேங்காயை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிரிக்கெட்டில் புதுவரவு!

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!
எங்களின் சிரிப்பு
உ.பி.யில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!


