தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தஞ்சை மாவட்டத்தில் இன்று 19 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்.3)  19 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:23 am

தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (செப்.3)  19 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: நிகழ் காரீப் பருவம் 2017 - 18 ஆம் ஆண்டு கோடை நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத் தலைமை அலுவலகச் சிறப்பு அனுமதியின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 19 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அணுகி விற்பனை செய்து பயனடையலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.