‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிமேட்டூர் அணையை ஆக. 28-ல் திறந்து வைக்கிறார் முதல்வர் விஜய்! ஏற்பாடுகள் தீவிரம்!தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

வைணவக் கோயில்களில் கிருஷ்ண ஜயந்தி உறியடி விழா

கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி  கும்பகோணத்தில் உள்ள 8 வைணவ கோயில்களில் உறியடி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி  கும்பகோணத்தில் உள்ள 8 வைணவ கோயில்களில் உறியடி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கிருஷ்ண அவதாரத்தின்போது கிருஷ்ணர் வீட்டில் உறியில் சேகரித்து வைக்கபட்டிருந்த நவநீதம் என்றழைக்கப்படும் வெண்ணெயை உடைக்கும் நாளை உறியடி நாளாக ஒவ்வொரு வைணவ கோயில்களிலும் கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி,  கும்பகோணம் ராமசுவாமி,  சக்கரபாணி,  சாரங்கபாணி,  ஆதிவராகர், ராஜகோபாலர்,  நவநீத கிருஷ்ணன்,  மேலகாவிரி வரதராஜபெருமாள்,  வேதநாராயண பெருமாள் ஆகிய 8  கோயில்களில் உறியடி உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் ராமபிரான் உற்சவ மூர்த்தியாக தங்க படிச்சட்டத்தில் வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது,  இடையர் குலத்தோர் உற்சாகமாக வந்து உறியை அடித்து மகிழ்ந்தனர். பின்னர்  சுவாமி திருவீதியுலா நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.