தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே மின்கசிவால் குடிசை எரிந்து சேதமடைந்தது.
ஒரத்தநாடு கக்கரை மேலத்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருணாநிதி (48). சனிக்கிழமை தனது மனைவி சித்திரத்துடன் நூறு நாள் வேலைக்குச் சென்று விட்டார்.
இந்த நிலையில் அவரது வீடு தீப்பற்றி எரிவதாக அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில், கருணாநிதி தனது மனைவியுடன் சென்று பார்த்த போது, வீட்டிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, மரக்கட்டில், 2 பவுன் நகை, ஆதார் ஆட்டை, குழந்தைகளின் புத்தகங்கள், வீட்டில் இருந்த ரூ.10,000 ரொக்கம் போன்றவை தீயில் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்! பழங்குடியின தலைவர் உள்பட 3 பேர் பலி!

இன்றைய செய்திகள் - நேரலை!

உரம் விலை உயர்வு: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்

6 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை!
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
