கும்பகோணம் அருகிலுள்ள அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெறுகிறது.
அம்மாசத்திரம் ஞானாம்பிகை உடனுறை சப்தரிஷீசுவரர் கோயிலில் உள்ள காலபைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால் காலபைரவர் என அழைக்கப்படுகிறார்.
இப்பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபட்டால் அனைத்து நவக்கிரக தோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். நிகழ் மாதத்துக்கான தேய்பிறை அஷ்டமி பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மாலை5 மணிக்கு சிறப்பு ஹோமம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8 மணிக்கு தீபாராதனை நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர் அரிவாள் வெட்டு சம்பவம்: ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

வள்ளுவரைக் களங்கப்படுத்தாதீர்! - அமைச்சர் அருண்ராஜ்

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


