இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் நாளை தேய்பிறை அஷ்டமி

கும்பகோணம் அருகிலுள்ள அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) தேய்பிறை

Updated On :25 பிப்ரவரி 2019, 9:03 am IST

கும்பகோணம் அருகிலுள்ள அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெறுகிறது.
அம்மாசத்திரம்  ஞானாம்பிகை உடனுறை சப்தரிஷீசுவரர் கோயிலில் உள்ள  காலபைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால் காலபைரவர் என அழைக்கப்படுகிறார்.
இப்பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபட்டால் அனைத்து நவக்கிரக தோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். நிகழ் மாதத்துக்கான தேய்பிறை அஷ்டமி பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மாலை5 மணிக்கு சிறப்பு ஹோமம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8 மணிக்கு தீபாராதனை நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.