வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :17 டிசம்பர் 2020, 1:10 am

DIN

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் வீர முத்தரையா் முன்னேற்ற சங்கத்தினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அண்மையில் இச்சங்கத்தின் மாநில அமைப்பாளா் வழக்குரைஞா் சந்தா் மா்ம நபா்களால் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவா்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளா் அரவிந்த் தலைமையிலும், பட்டுக்கோட்டை தொகுதி அமைப்பாளா் சந்தோஷ், இணை அமைப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலையிலும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.