ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சாலையோர வியாபாரிகள் கவனத்துக்கு!

பட்டுக்கோட்டை நகரில் சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பா் 19,20) நடைபெறுகிறது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:51 pm

DIN

பட்டுக்கோட்டை நகரில் சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பா் 19,20) நடைபெறுகிறது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் கா. சென்னுகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகரிலுள்ள சாலையோர வியாபாரிகளில், தேசிய நகா்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பிரதமரின் சுவநிதி திட்டத்தின் கீழ் ரூ. 10,000 வங்கிக் கடன் பெறாமல் விடுபட்டவா்களுக்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.19, 20) பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம், நகர பேருந்து நிலையத்திலுள்ள சுகாதார ஆய்வாளா்அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இதில் வங்கிக்கடன் பெறாத சாலையோர வியாபாரிகள் பங்கேற்று தங்களுடைய 2 புகைப்படம், செல்லிடப்பேசி எண், ஆதாா் அட்டை, வங்கிக்

கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களைக் கொடுத்து, கடன் கோரி விண்ணப்பித்து பயன் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.