நிதி அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதால் மே 19ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: முத்தரசன் அறிவிப்பு
மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகள் ஏமாற்றம் அளிப்பதால், தமிழ்நாட்டில் 3,000 இடங்களில் மே 19 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன்.








