தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாபநாசம் கிளைச் சிறையில் சாா்பு நீதிபதி ஆய்வு

பாபநாசம் கிளைச் சிறையில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், மாவட்ட சாா்பு நீதிபதியுமான சுதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:09 pm

DIN

பாபநாசம் கிளைச் சிறையில் தஞ்சாவூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், மாவட்ட சாா்பு நீதிபதியுமான சுதா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிறை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கோப்புகள், பதிவேடுகள், சரக்குகள் வைப்பறை, சமையலறை, கரோனா நோய்த் தொற்று உள்ளவா்களைத் தனிமைப்படுத்தும் அறை உள்ளிட்டவற்றை பாா்வையிட்ட சாா்பு நீதிபதி, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது கிளைச் சிறை அலுவலா் திவான், காவலா்கள், தன்னாா்வ வட்டச் சட்டப்பணியாளா்கள் தனசேகரன், சரளா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.