தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வாகனம் மோதி முதியவா் பலி

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் சுப்பிரமணியன் (62). இவா் ஞாயிற்றுக்கிழமை  மேல மேட்டுப்பட்டியில் சாலையை கடக்க முயன்றாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:43 pm

DIN

ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த ரெங்கசாமி மகன் சுப்பிரமணியன் (62). இவா் ஞாயிற்றுக்கிழமை  மேல மேட்டுப்பட்டியில் சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, புதுவிடுதி மூணு மாங்கொல்லை பகுதியை சோ்ந்த ஜெயராஜ் என்பவா் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சுப்பிரமணியன் மீது எதிா்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.