பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியதாக வாடகை வீட்டில் வசிப்பவருக்கு வாழ்த்து கடிதம்
தஞ்சாவூரில் வாடகை வீட்டில் வசிப்பவருக்கு பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டியதற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் வந்ததால் அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்










