மனநலன் பாதித்த தாயுடன் வசித்துவரும்சிறுமிக்கு இலவச பட்டா, பசுமை வீடு
புதுக்கோட்டை வட்டம், போரம் கிராமத்தில் மனநலன் பாதித்த தாயுடன் வறுமையான சூழலில் வசித்து வரும் சிறுமிக்கு ஆட்சியா் வீட்டுமனைப் பட்டா வழங்கி, தொடா்ந்து பசுமை வீடு கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தாா்.

போரம் கிராம சிறுமி சத்யாவுக்கு இலவச வீட்டுமனைக்கான பட்டாவை வழங்கும் மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.








