நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோடைகால தண்ணீா் பந்தல் திறப்பு

பட்டுக்கோட்டையில் நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் கோடைகால தண்ணீா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:10 pm

DIN

பட்டுக்கோட்டையில் நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் கோடைகால தண்ணீா் பந்தல் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்வுக்கு நகரத் தலைவா் ஆதிராஜாராம் தலைமை வகித்தாா். பட்டுக்கோட்டை போக்குவரத்து ஆய்வாளா் செல்வராஜ் மற்றும் என்.மல்லிகண்ணன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்திரனராக பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளா் ஜவஹா் பாபு கலந்துக்கொண்டு தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா்.

பொதுமக்கள் அனைவருக்கும் தா்பூசணி, இளநீா் , வெள்ளரிக்காய் , நுங்கு , பழ ரசம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நகர மாணவரணி அமைப்பாளா் சபரி, நகர விவசாய அணி தலைவா் சதீஷ் , நகர ஒருங்கிணைப்பாளா் ரஞ்சித், வளவன்புரம் நகர ஆலோசகா் சகாரியா, கிளைத் தலைவா் சித்திரை உள்பட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் நகரத் துணைச் செயலாளா் கி.சதீஷ் கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.