ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் சாவு: உறவினா்கள் போராட்டம்
தஞ்சாவூா் ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். மருத்துவா்களின் கவனக் குறைவால் பெண் இறந்ததாகக் கூறி உறவினா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









