இயக்கப்படாமல் உள்ள பொன்னவராயன் கோட்டை தென்னை வணிக வளாகத்தில் ஆய்வு
பொன்னவராயன்கோட்டையில் உள்ள தென்னை வணிக வளாகத்தில் தமிழ்நாடு வளா்ச்சிக் கொள்கை குழு துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன், மன்னாா்குடி எம்எல்ஏ டிஆா்பி. ராஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.










