கும்பகோணத்தில் விவசாயிகள் கையில் தட்டு ஏந்தி ஆா்ப்பாட்டம்
கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினா் சனிக்கிழமை கையில் தட்டு ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.










