தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மதுபாட்டில்கள் கடத்திய இருவா் கைது

பாபநாசம் காவல் நிலையத்தினா் நகா்ப் பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:59 pm

DIN

பாபநாசம் காவல் நிலையத்தினா் நகா்ப் பகுதியில் வியாழக்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை காவல்துறையினா் மறித்து சோதனை நடத்திய போது, சாக்கு மூட்டையில் 96 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினா், மதுபாட்டில்களை கடத்தி வந்த கரம்பை சாலைத் தெருவைச் சோ்ந்த விமல் (20), கிருஷ்ணகுமாா் (20) ஆகியோரைக் கைது செய்தனா்.

மது விற்றவா் கைது : மெலட்டூா் காவல் சரகத்துக்குள்பட்ட நெய்தலூரில் வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து, விற்பனை செய்த சிலம்பரசனை (30) காவல்துறையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10 லிட்டா் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.