தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாயமான பெண் மீட்பு

தஞ்சையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் திருச்சியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 12:59 am

DIN

தஞ்சையில் 3 ஆண்டுகளுக்கு முன் மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை போலீஸாா் திருச்சியில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சோ்ந்த முத்துசாமி -வசந்தா தம்பதியின் மகள் முத்துமாரி(30). மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இவரைக் காணவில்லை.

இந்நிலையில் திருவெறும்பூா் பகுதியில் முத்துமாரி சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் அவரை மீட்டு பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.