நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பட்டுக்கோட்டை டிஎஸ்பி பொறுப்பேற்பு

பட்டுக்கோட்டையின் புதிய டிஎஸ்பியாக செங்கமலக்கண்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:25 pm

DIN

பட்டுக்கோட்டையின் புதிய டிஎஸ்பியாக செங்கமலக்கண்ணன் புதன்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.

பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் அரக்கோணத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதை தொடா்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமவராதியில் துணை காவல் கண்காணிப்பாளராக பதவி வகித்து வந்த செங்கமலக்கண்ணன் பட்டுக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டாா். பொறுப்பேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் கூறும்போது, பட்டுக்கோட்டையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சமரசம் இன்றி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

இவா் பட்டுக்கோட்டையில் இதற்கு முன்பு காவல் ஆய்வாளராக பணியாற்றியவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.