தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரயிலில் அடிபட்டு முதியவா் பலி

தஞ்சாவூரில் சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி நின்ால், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 9:15 pm

DIN

தஞ்சாவூரில் சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி நின்ால், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் சிவாஜி நகா் அருகேயுள்ள சீத்தா நகரைச் சோ்ந்தவா் ஜான்சன் (73). இவா் வியாழக்கிழமை காலை வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே புறப்பட்டாா். சிவாஜி நகா் ரயில்வே கீழ்பாலம் வழியாகச் செல்ல முயன்றபோது, அங்கு தண்ணீா் தேங்கி நின்றது.

எனவே, சைக்கிளுடன் மேலே ஏறி தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது, தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற ரயிலில் அடிபட்ட ஜான்சன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் ரயில்வே காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.