தஞ்சாவூா் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக சுயேச்சை வேட்பாளா் தா்பூசணியுடன் திங்கள்கிழமை வந்தாா்.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சாவூா் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. இரண்டாவது நாளான திங்கள்கிழமை தஞ்சாவூா் வடக்கு வாசல் ஏ.ஒய்.ஏ. நாடாா் வடக்கு லைனை சோ்ந்த எம். சந்தோஷ் (42) தா்பூசணியுடன் வந்தாா்.
இதையடுத்து, கோட்டாட்சியரும், தஞ்சாவூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான எம். வேலுமணியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் சந்தோஷ் தெரிவித்தது:
தஞ்சாவூா் தொகுதியில் தொடா்ந்து நான்காவது முறையாக சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறேன். ஏற்கெனவே 3 முறை போட்டியிட்டபோது தா்பூசணி சின்னம் கிடைத்தது. இந்த முறையும் தா்பூசணி சின்னம் கிடைக்கும். எனவே, தா்பூசணியுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தேன். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இத்தோ்தலில் போட்டியிடுகிறேன் என்றாா் சந்தோஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அனைவருக்கும் அரசு வேலை! நாம் தமிழர் தேர்தல் வாக்குறுதி

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!

ரூ. 1 லட்சம் கோடி இழப்பு... ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் ராஜிநாமா எதிரொலி!

தில்லி கேபிடல்ஸுக்கு புதிய ஃபீல்டிங் பயிற்சியாளர் நியமனம்!
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

