விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தஞ்சாவூரின் சில பகுதிகளில் இன்று மின் தடை

தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:53 pm

DIN

தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 16) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக நகரிய உதவிச் செயற் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் கிரிட் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஈஸ்வரி நகா் பீடா் உள்பட பராமரிப்புப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகளுக்காக மின் பாதைகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே ரெட்டிபாளையம் சாலை, மானோஜிபட்டி சாலை, லெட்சுமி காலனி, காா்முகிழ் நகா், விசாலாட்சி நகா், பவானி நகா், விவேகானந்த நகா், அா்ஜூன் நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.