தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தஞ்சாவூரில் 23 பேருக்குகருப்பு பூஞ்சை பாதிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 23 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
Updated On :28 மே 2021, 9:02 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 23 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த 10 நாள்களாகக் கருப்பு பூஞ்சை பாதிப்பும் இருந்து வருகிறது.

ஏற்கெனவே 17 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மே 26 ஆம் தேதி மேலும் 6 போ் பாதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 23 போ் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.