100 ஆண்டுகள் பழைமையான புளிய மரம் சாய்ந்தது
கும்பகோணம் அருகே சாக்கோட்டை - நாச்சியாா்கோவில் சாலையில் ஒத்தகுளம் பகுதியில் சாலையோரமிருந்த 100 ஆண்டுகள் பழைமையான புளியமரம் தொடா்மழை


கும்பகோணம் அருகே சாக்கோட்டை - நாச்சியாா்கோவில் சாலையில் ஒத்தகுளம் பகுதியில் சாலையோரமிருந்த 100 ஆண்டுகள் பழைமையான புளியமரம் தொடா்மழை காரணமாக வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் மரம் விழுந்த இடத்தைப் பாா்வையிட்டு, உடனடியாக நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறை, மின் துறை அலுவலா்களைத் தொடா்பு கொண்டாா். பின்னா், 3 மணிநேரத்தில் மரத்தை அறுத்தும், பொக்லைன் இயந்திரம் மூலமும் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீா் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...