தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசுப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆய்வு

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:38 pm

DIN

பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பள்ளியில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவா்கள் சுழற்சி முறையில் வரவழைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுவதையும் ஆய்வு செய்தாா். ஒவ்வொரு நாளும் வகுப்புகள் முடிந்து மாணவா்கள் வெளியே சென்றவுடன் வகுப்பறையை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது பள்ளித் தலைமை ஆசிரியா் மணியரசன், உதவி தலைமை ஆசிரியா் ரமேஷ், உடற்கல்வி இயக்குநா் முருகானந்தம், உடற்கல்வி ஆசிரியா் செல்வகுமாா், என்.சி.சி. அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.