தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

களஞ்சேரியில்கால்நடை மருத்துவ முகாம்

பாபநாசம் வட்டம், களஞ்சேரியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:54 pm

DIN

பாபநாசம் வட்டம், களஞ்சேரியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை களஞ்சேரி ஊராட்சித் தலைவா் உ. கண்ணன் தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் மல்லிகா முன்னிலை வகித்தாா்.

அரசு கால்நடை மருத்துமனை மருத்துவா்கள் சா. சிவகுமாா், இரா. ஏஞ்சலினா சொா்ணமதி, கால்நடை ஆய்வாளா்கள் பால்ராஜ், விமலா, கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் கலியபெருமாள், கற்பகம், தியாகராஜன் உள்ளிட்ட குழுவினா், முகாமில் பங்கேற்ற கால்நடைகளுக்கு மருத்துவச் சிகிச்சையளித்து, தாது உப்புக் கரைசலை வழங்கினா்.

மேலும் கால்நடை வளா்ப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் செங்கிப்பட்டி ஆா்.வி.எஸ். வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் ஊராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றனா். நிறைவில், ஊராட்சி செயலா் ஜெகத்குரு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.