நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காா் ஓட்டுநா் கொலை: 4 போ் கைது

கும்பகோணம் மேலக் காவேரி விருமாண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் தினேஷ் என்கிற தினகரன் (27).

News image
Updated On :1 ஜூன் 2022, 7:31 pm

DIN

கும்பகோணம் மேலக் காவேரி விருமாண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் தினேஷ் என்கிற தினகரன் (27). காா் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டை விட்டு வெளியில் சென்றாா். இந்நிலையில், பெருமாண்டி பத்மநாபபுரம் பகுதியில் தினகரன் வெட்டுக் காயங்களுடன் மாலையில் உயிரிழந்து கிடந்தாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் தொடா்பாக கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்தி (21), மேலக்காவேரி செக்கடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் விஜயகுமாா் (22) ஆகியோா் காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, மேலக் காவேரியைச் சோ்ந்த கா்ணன் மகன் மணிகண்டன் (25), சுவாமிமலையைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சிபிராஜன் (22) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.